கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 7 ஜூலை, 2010

திருக்குறள் அதிகாரம் - 16 - 7

பொறையுடைமை 
(7)
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று .


கருத்து 
தகுதியில்லாதவற்றைத் தனக்குப் பிறர்
செய்தாலும், அதனால் வரும் துன்பத்துக்கு
வருந்தி அறம் அல்லாத செயல்களைச்
செய்யாதிருத்தல் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.