பொறையுடைமை
(7)
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று .
கருத்து
தகுதியில்லாதவற்றைத் தனக்குப் பிறர்
செய்தாலும், அதனால் வரும் துன்பத்துக்கு
வருந்தி அறம் அல்லாத செயல்களைச்
செய்யாதிருத்தல் நல்லது.
புதன், 7 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.