கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

திருக்குறள் அதிகாரம் - 20 - 3

பயனில சொல்லாமை

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.      


கருத்து 
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் 
விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே 
அவனைப் பயனற்றவன் என்று 
உணர்த்தக் கூடியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.