கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

திருக்குறள் அதிகாரம் - 19 - 2


புறங்கூறாமை 
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறழீஇப் பொய்த்து நகை.

கருத்து
ஒருவன் இல்லாதபொழுது அவனைப்
புறங்கூறி அவனைக் கண்டவிடத்துப்
பொய்யாக அவனைப் புகழ்தல் ,அறத்தைக்
கெடுத்து பாவம் செய்ததை விட தீது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.