கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

திருக்குறள் அதிகாரம் - 19 - 4

புறங்கூறாமை 

(4)
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்நின்று பின்நோக்கச் சொல்   

கருத்து 

எதிர் நின்று கண்ணோட்டமின்றிக் கடுமையாக
சொன்னாலும் சொல்லலாம் ; அவன் நேரில்
இல்லாதபோது பின் விளைவை ஆராயாத
சொல்லைச் சொல்லலாகாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.