கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

திருக்குறள் அதிகாரம் - 19 - 5

புறங்கூறாமை 

(5)
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அண்மை புறஞ்சொல்லும் 
பன்மையாற் காணப்படும்.    


கருத்து 

ஒருவன் புறங்கூறும் இழிந்த பண்பைக் கொண்டு,
அவனுடைய அறத்தை நல்லதென்று போற்றும் 
நெஞ்சம் இல்லாத தன்மையை அறியப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.