தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
கருத்து
தீயினும் அஞ்சப் படும்.
கருத்து
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையவனாக இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.