கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 30 செப்டம்பர், 2010

திருக்குறள் அதிகாரம் - 22 - 5

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

கருத்து

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின்  செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற்  போன்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.