ரிஷப ராசி
விடாமல் உழைப்பதுடன், நேர்மையையும்,நிதானத் தையும் கடைப்பிடிப்பதுடன், பல வேலைகளை பக்குவ மாகச் செய்யும் ரிஷப ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 5, 6, 9 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும்.மேலும் இந்த எண்களுக்கு உரிய கிரக வழிபாட்டினை செய்வதன் மூலம் மேலும் வெற்றிகளைப் பெற முடியும். 5, 6, 9 ஆகிய எண்களின் ரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளைஎளிதாக்கிக் கொள்ள முடியும். மரகதப்பச்சை மோதிரம், சுக்கிரன் யந்திரம் மற்றும் செவ்வாய் யந்திரம் பயன் படுத்தினால் பலன் கூடும். ?லன்கள் : உடல் நலம் சீராக இருக்கும், தோற்றப் பொலிவு அதிகரிக்கும்,மன அமைதி கிடைக்கும்,குலதெய்வ வழிபாடு அனு கூலம் தரும், குடும்பத்தில் பிரச்சினை யின்றி ஒற்றுமை நிலவும், பேச்சு திறமையால் முன்னேற்றம் காண்பீர்கள், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும், புத்திரர்களால் நன்மை உண்டாகும்,உங்களது முயற்சிக்கு பலன் கிடைக்கும், குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் பூர்த்தியாகும்,கௌரவம் அதிகரிக்கும்,மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமூகமாகும், சோதனைகள் பலவற்றை எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள்,எதிரிகளும் உங்களை விட்டு விலகி பிரிந்து போனவர்களும் இப்போது உங்களை நாடிவருவர்,எதிரிகள் ஏமாந்து போவார்கள்,திறமை வெளிப்படும்,கணவனால் ஆதாயம் உண்டாகும்,திரு மணமாகாத பெண்களுக்கு நல்லவரன் அமையும், கணவன்,மனைவி உறவு சீராக அமையும், சுய தொழில் முன்னேற்றம் சிறப்பாக அமையும்,மனைவி மூலம் சொத்து சேரும்,இல்லற வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும், ஆடை,ஆபரணச் சேர்க்கை ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
செவ்வாய், 28 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.