செல்வன் ஜெயரூஸ் பிரதீபன்
நேற்றுதனது இரண்டாவது பிறந்தநாளை
இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தில்
வெகுவிமரிசையாக கொண்டாடினார்
இவரை அப்பா,அம்மா, ஜாஸ்மின்அக்கா,
அப்பப்பா,அப்பம்மா,கெளஷிமாமி,மாமா,
சூட்டி சித்தப்பா,சித்தி உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள் அனைவரும் பலகலைகளும்
கற்று பலவித செல்வங்களையும்பெற்று
நீடுழிவாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும்
இவரை வாழ்த்துகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.