கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

பழமொழிகள்-2


அல்லது 

முதுமொழிகள் 

(1 ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

(2 ) அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

(3 )அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

(4 )அடாது செய்பவர் படாது படுவர்

(5 )அழத பிள்ளை பால் குடிக்கும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.