கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

விடுகதைகள் - 1

விடுகதைகள் - 1

(1 )கூவி அழைப்பான்; கூடி வாழ்வான் 
      அவன் யார் ?

(2 )அவனுக்கு வீடு,மற்றவர்களுக்கு வலை 
      அது என்ன ?

(3 )கண்ணீர் விட்டே கடைசிவரை ஒளி
     தருவான்  அவன் யார் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.