கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 30 டிசம்பர், 2009

தகவல் - 4

தகவல் - 4


(1 )உலகிலே மிக அதிகமான நூல்களை 
     இயற்றியவர் அலெக்ஸாண்டர் டுமாஸ் 
     என்பவர் இவர் இயற்றிய நூல்களின் 
     மொத்த தொகை 1200 ஆகும் .


(2 )நைல் நதியின் நீளம் 6695 கிலோமீற்றர்
      ஆகும் 


(3)இரவு நேரங்களில்  ஒட்டகம் எவ்வளவு 
    பசியோடிருந்தாலும் மாலை ஆறு 
    மணிக்கு பிறகு உணவைஉட்கொள்ளாது.


(4)பச்சோந்தியின் நாக்கு அதன் உடலின் 
   நீளத்தைப் போன்று இருமடங்கு பெரியது.  
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.