கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 30 டிசம்பர், 2009

கொன்றைவேந்தன்

கொன்றை வேந்தன்





(1 )அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.


(2 )ஆலயம் தொழுவது சாலவும் நன்று.


(3 )ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.


(4)எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். 


(5 )சீரைத் தேடின் ஏரைத் தேடு.


(6 )தந்தை சொல் மிக்க மந்திரமில்லை 


(7 )தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை. 


(8 )மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.


(9 )மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.


(10 )முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.