கொன்றை வேந்தன்
(1 )அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
(2 )ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
(3 )ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
(4)எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
(5 )சீரைத் தேடின் ஏரைத் தேடு.
(6 )தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
(7 )தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை.
(8 )மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
(9 )மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
(10 )முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
புதன், 30 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

மிகவும் நன்று
பதிலளிநீக்கு