கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 23 டிசம்பர், 2009

திருக்குறள் அதிகாரம் - 1

திருக்குறள் அதிகாரம் - 1

கடவுள் வாழ்த்து -8

(8)
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீத்தல் அரிது

கருத்து

அறக்கடலாகவும் அருளாலனாகவும் விளங்கும்
இறைவனின் அடிகளை இடைவிடாமல்
நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்குப்
பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.