திருக்குறள் அதிகாரம் - 1
கடவுள் வாழ்த்து -8
(8)
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
கடவுள் வாழ்த்து -8
(8)
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீத்தல் அரிது
கருத்து
அறக்கடலாகவும் அருளாலனாகவும் விளங்கும்
இறைவனின் அடிகளை இடைவிடாமல்
நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்குப்
பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.