கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 24 டிசம்பர், 2009

திருக்குறள் அதிகாரம் - 1

திருக்குறள் அதிகாரம் - 1

கடவுள் வாழ்த்து -9
(9)கோள்இல் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை

கருத்து
எளிய குணங்களையுடைய இறைவனின் அடிகளை
வணங்காத உடல்கள் புலன் உணர்வற்ற பொறிகள்
போலப் பயன் அற்றவையாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.