திருக்குறள் அதிகாரம் - 1
கடவுள் வாழ்த்து -9
(9)கோள்இல் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
கருத்து
எளிய குணங்களையுடைய இறைவனின் அடிகளை
வணங்காத உடல்கள் புலன் உணர்வற்ற பொறிகள்
போலப் பயன் அற்றவையாகும்
வியாழன், 24 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.