திருக்குறள் அதிகாரம் - 1
கடவுள் வாழ்த்து -10
(10)பிறவிப் பெருகடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
கருத்து
இறைவனின் திருவடிகளை அடைந்தவரால்
பிறவியாகிய பெரிய கடலைக் கடக்கமுடியும்
மற்றவரால் கடக்கமுடியாது
கடவுள் வாழ்த்து -10
(10)பிறவிப் பெருகடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
கருத்து
இறைவனின் திருவடிகளை அடைந்தவரால்
பிறவியாகிய பெரிய கடலைக் கடக்கமுடியும்
மற்றவரால் கடக்கமுடியாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.