கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 21 டிசம்பர், 2009

திருக்குறள் அதிகாரம் - 1

திருக்குறள் அதிகாரம் - 1

கடவுள் வாழ்த்து - 3

(3 )மலர்மிசை ஏகினான் மாண் அடி   சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

கருத்து
நினைப்பவர் மனமாகிய மலரில் அமரும் இறைவனின்
சிறந்த அடிகளை இடைவிடாமல் நினைப்பவர். இந்
நிலவுலகில் நெடுநாள் நிலைபெற்று  வாழ்வார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.