ஞாயிறு, 20 டிசம்பர், 2009
எழுதுகருவிகள்-3
(1 ) 15 ம் நூற்றாண்டின் பாதிவரையில்
பேனாக்களினால் எழுதவிரும்பினால்
மையை (இங்க்-ஜ )தொட்டுதொட்டு தான்
எழுதவேண்டி இருந்தது அத்துடன் இதற்குரிய
மையை (இங்க் -ஜ) வைப்பதிற்கு என தனியே
மைக்கூடு இருந்தது.
(2 ) ஃ பவுன்டன் பேனாக்களுக்காக 1656 ஆண்டில்
இருந்து 19 ம் நூற்றாண்டு வரையில் சுமார் 400க்கு மேற்பட்ட காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டன .
(3 ) காலப்போக்கில் இந்த ஃ பவுன்டன் பேனாக்களை
எவ்வளவு தான் அழகாக வடிவமைத்து இருந்தாலும்
தொடர்ந்து மையை(இங்க் -ஜ) தொட்டு கொண்டு தான் எழுதவேண்டியிருந்தது அத்துடன் மையை(இங்க் - ஜ)
உட்செலுத்தி கொண்டிருக்கும் பேனாவை தயாரிப்பது
கடின முயற்சியாகவே இருந்தது.
(4 ) 1883 ல் அமெரிக்காவை சேர்ந்த இன்சுரன்ஸ் ஏஜென்ட்
லூயிஸ் வாட்டர்மேன் முதன் முதலாக உள்
அழுத்தத்தினால் இயங்கும் ஃ பவுன்டன் பேனாவை
வடிவமைத்தார் .
(5 )1884 ல் லூயிஸ் வாட்டர்மேன் ஃ பவுன்டன்
பேனக்களுக்கான காப்புரிமையையும் பெற்றார் .
Labels:
எழுதுகருவிகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.