கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

திருக்குறள் அதிகாரம் - 2

திருக்குறள் அதிகாரம் - 2

வான் சிறப்பு - 1
(1 ) வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
         தான் அமிழ்தம் என்றுணரற் மாற்று


கருத்து 
மழை தவறாது பெய்ய உலகம் நிலைபெற்று 
வருவதால் ,மழை உலக உயிர்களுக்கு 
அமிழ்தம் என்று அறியத்தக்கது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.