கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

மூதுரை

















நீதி நூல்-1

மூதுரை 

ஔவையார் இயற்றிய நீதி நூல்களில் ஒன்று 
மூதுரை ஆகும் இதில் முப்பத்தொரு பாடல்கள் உண்டு
இப்பாடல்கள் வெண்பாக்களால் ஆனவை இப் பாடல்கள் 
எமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல 
நல்ல ஒழுக்க நெறிகளை பற்றி கூறுகிறது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.