கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 23 ஜனவரி, 2010

பூனையும் நரியும் -3

பூனையும் நரியும்-3

தொடர்ச்சி

  அதை கேட்டதும் நரி தனது மனதில் புதிதாக இக்காட்டிற்கு வந்திருக்கும் இந்த சிங்கனுடன் நான் நட்பாக இருந்தால் என்னையும் பார்த்து மற்றவர்கள் பயப்பிடுவார்கள் அல்லது என்னுடன் நண்பார்களாக இருப்பார்கள் இதனால் எனக்கு தேவையான பல வேலைகளை அவர்களை வைத்தே இலகுவாக செய்யலாம் அத்துடன் மற்றவர்கள் எனக்கு நல்ல மரியாதை தருவார்கள் என நினைத்தது. அதன் பின்பு பூனையை பார்த்து நான் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகின்றேன் என்று கூறி அதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீகள் என்று கேட்டது அதற்கு பூனை நான் யோசித்து விட்டு நாளை வந்து கூறுகின்றேன் என்றது .

  (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.