விடுகதைகள்-6
(16)பகலெல்லாம் ஊரைச் சுற்றுவான்:
இரவில் கதவோரம் காத்து கிடப்பான்.
அவன் யார்?
(17)வாழ் நீண்ட குருவிக்கு வாயுண்டு:
வயிறில்லை.
அது என்ன?
(18 )உயிரில்லாத நீதிபதி: ஒழுங்காய்த்
தீர்ப்பு வழங்குகின்றான்.
அவன் யார்?
சனி, 23 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.