கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 23 ஜனவரி, 2010

விடுகதைகள் - 6

விடுகதைகள்-6


(16)பகலெல்லாம் ஊரைச் சுற்றுவான்:
     இரவில் கதவோரம் காத்து கிடப்பான்.
     அவன் யார்?


(17)வாழ் நீண்ட குருவிக்கு வாயுண்டு:
     வயிறில்லை.
     அது என்ன?


(18 )உயிரில்லாத நீதிபதி: ஒழுங்காய்த்
      தீர்ப்பு வழங்குகின்றான்.
      அவன் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.