முதுமொழிகள்
(16 )பேராசை பெருந் தரித்திரம்.
கருத்து
எல்லை கடந்த ஆசை துன்பம் தரும்.
(17 ) முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்.
கருத்து
விடாது முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்
கிடைக்கும்
(18 ) மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
(19 )உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதே.
(20 )இளங்கன்று பயமறியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.