கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 23 ஜனவரி, 2010

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் - 1

எழுத்துக்கள்

தொடர்ச்சி

(1 )உயிர் எழுத்துக்கள்

தமிழ் எழுத்துக்களை வாயினால்
உச்சரிக்கும் போது வாயிலிருந்து
எவ்வித தடையுமின்றி வெளிவரும்
எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள்
என அழைக்கப்படும். வாயினால்
உச்சரிக்கும் போது எவ்வித
தடையும் இன்றி வெளிவரும்
உயிர் எழுத்துக்கள் 12 ஆகும்.
அவையாவன -
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஜ,ஒ,ஓ,ஔ
ஆகும்.

ஆயித எழுத்து இது உயிர்
எழுத்துக்களில் கடைசி
எழுத்தாகும்- அவையாவன- ஃ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.