இந்த தேயிலைத்தோட்டம் இலங்கையில் உள்ளது.
இங்கு பல பெண்கள் தேயிலை கொழுந்துகளை
பறித்து கொண்டிருக்கின்றார்கள்.இலங்கையின்
ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாக தேயிலை
காணப்படுகிறது.தேயிலையின் ஏற்றுமதி மூலம்
இலங்கை அன்னிய செலவாணியை பெற்று
கொள்ளுகிறது.
வெள்ளி, 22 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.