விடுகதைகள் - 3
(7 )ஆட்டுவித்தால் ஆடாமல் இருக்காது
அது என்ன?
(8 )வீடு வாசல் காப்பவன்;விசுவாசமாய்
இருப்பவன்:கடிக்கவும் மாட்டான்:
குரைக்கவும் மாட்டான்: கதவை ஒட்டி
கிடப்பான்:
அவன் யார் ?
(9)வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ
அது என்ன?
சனி, 16 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.