கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 16 ஜனவரி, 2010

விடுகதைகள் - 3

விடுகதைகள்  - 3

(7 )ஆட்டுவித்தால் ஆடாமல் இருக்காது
      அது என்ன?

(8 )வீடு வாசல் காப்பவன்;விசுவாசமாய்
     இருப்பவன்:கடிக்கவும்  மாட்டான்:
     குரைக்கவும் மாட்டான்: கதவை ஒட்டி
     கிடப்பான்:
     அவன் யார் ?

(9)வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ
    அது என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.