கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 16 ஜனவரி, 2010

நன்னெறி

நன்னெறி -1
கடவுள் வாழ்த்து

(1 )மின்னெறி சடாமுடி விநாயகனடி தொழ
     நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.

பதவுரை
மின் ஏறி - மின்னல் போலும் ஒலியை
                        வீசுகின்ற,

சடாமுடி -சடை முடியுடைய,

விநாயகன் அடி தொழ -விநாயகக் கடவுளின்
                                                    திருவடிகளை
                                                   வணங்குதலால்,

நன்னெறி வெண்பா
நாற்பதும் வரும்          - நன்னெறி என்ற நூலின்
                                                நாற்பது வெண்பாவும்
                                                வரும்,

                                             -ஈற்றசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.