கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சங்கீதம்.4

தொடர்ச்சி ஸ்வரம் இயற்கையாகவே ரசனையைக் கொடுக்கும் தொனியுடன் கூடிய அட்சரங்களை ஸ்வரங்கள் என அழைக்கின்றோம்.இவைகள் முறையே ஸரிகமபதநி என்றும் அதாவது ஸ-ஸட்ஜம் ரி .ரிஷபம் க-காந்தாரம் ம-மத்யமம் த-தைவதம் நி-நிஷாதம் என்றும் வடமொழியில் கூறுவார்கள் இந்த ஸ்வரங்களை தமிழிசையில் ஸ-குரல் ரி-துத்தம் க-கைக்கிளை ம-உழை ப-இளி த-விளரி நி-தாரம் என அழைக்கப்படுகின்றது . ஸ்வரங்கள் ஏழு(7 ) வகைப்படும் அவையாவன ஸ-ஸட்ஜம் ரி-ரிஷபம் க-காந்தாரம் ம-மத்திமம் ப-பஞ்சமம் த-தைவதம் நி-நிஷாதம் இந்த ஏழு(7)ஸ்வரங்களும் இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன அவையாவன 1 .பிரக்ருதிஸ்வரங்கள் 2 .விக்ருதிஸ்வரங்கள் ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.