செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
சங்கீதம்.4
தொடர்ச்சி
ஸ்வரம்
இயற்கையாகவே ரசனையைக்
கொடுக்கும் தொனியுடன் கூடிய
அட்சரங்களை ஸ்வரங்கள் என
அழைக்கின்றோம்.இவைகள்
முறையே ஸரிகமபதநி என்றும்
அதாவது
ஸ-ஸட்ஜம்
ரி .ரிஷபம்
க-காந்தாரம்
ம-மத்யமம்
த-தைவதம்
நி-நிஷாதம்
என்றும் வடமொழியில் கூறுவார்கள்
இந்த ஸ்வரங்களை தமிழிசையில்
ஸ-குரல்
ரி-துத்தம்
க-கைக்கிளை
ம-உழை
ப-இளி
த-விளரி
நி-தாரம்
என அழைக்கப்படுகின்றது .
ஸ்வரங்கள் ஏழு(7 ) வகைப்படும்
அவையாவன
ஸ-ஸட்ஜம்
ரி-ரிஷபம்
க-காந்தாரம்
ம-மத்திமம்
ப-பஞ்சமம்
த-தைவதம்
நி-நிஷாதம்
இந்த ஏழு(7)ஸ்வரங்களும்
இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன
அவையாவன
1 .பிரக்ருதிஸ்வரங்கள்
2 .விக்ருதிஸ்வரங்கள் ஆகும்
Labels:
சங்கீதகல்வி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.