அறன் வலியுறுத்தல்
(6)
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை .
கருத்து
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
இராது அறத்தைச் செய்யுங்கள் .அவ்வறம்
உடல் அழியுங் காலத்தில் அழியாத
துணையாகும்
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.