கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 27 பிப்ரவரி, 2010

உலகநீதி

ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இனங்கவேண்டாம் போகாத இடம்தனில் போகவேண்டாம் போகவிட்டு புறம்சொல்லித் திரியவேண்டாம் வாகாரு குறவடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே. கருத்து படிக்காமல் ஒருநாளும் இருக்ககூடாது எவர் மீது அவதூறான சொற்களை சொல்லக் கூடாது ;தாயை மறக்க கூடாது: வஞ்சகர்களுடைய சிநேகிதம் கூடாது : செல்லத்தகாத இடங்களுக்கு போக கூடாது: ஒருவரை பார்க்கும் போது அவரை புகழ்ந்தும் அவரை பார்க்காத போது இகழக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.