கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 27 பிப்ரவரி, 2010

திருக்குறள் அதிகாரம் -4

அறன் வலியுறுத்தல்


(10)
செயற்பால தோரும் அரனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.


கருத்து 


ஒருவன் செய்ய வேண்டியது அறச்செயலே
செய்யாமல் தவிர்க்க வேண்டியது தீச்செயலே .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.