கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-1)

தொடர்ச்சி

உயிர் மெய் எழுத்துகள் 


உயிர் எழுத்துகள் ,மெய் எழுத்துக்கள்  
ஆகிய இரண்டு எழுத்துகளும் சேர்ந்த 
பின்பு வரும் புதிய எழுத்தே 
உயிர் மெய் எழுத்தாகும் அத்துடன் இது 
ஓரு சார்பு எழுத்தாகும்.
அவையாவன 
மெய் எழுத்து+உயிர் எழுத்து  =சார்பு எழுத்து
ஆகும் . 
 அவையாவன

(1)மெய் எழுத்து -க்
    உயிர் எழுத்துக்கள் -அ, ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,
                                          ஜ,ஒ,ஓ,ஔ.
மெய்யெழுத்து   +   உயிரெழுத்து   =   சார்புஎழுத்து
        
            க்                 +           அ                 =    க
            க்                 +          ஆ                 =   கா
            க்                +            இ               =     கி
            க்                +            ஈ                =     கீ
            க்                +            உ               =     கு
            க்                +           ஊ               =     கூ
            க்                +           எ                 =     கெ
            க்                +           ஏ                 =     கே
            க்                +           ஜ                =     கை
            க்                +           ஒ               =      கொ
            க்                +           ஓ               =      கோ
            க்                +           ஔ           =      கௌ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.