தொடர்ச்சி
உயிர் மெய் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் ,மெய் எழுத்துக்கள்
ஆகிய இரண்டு எழுத்துகளும் சேர்ந்த
பின்பு வரும் புதிய எழுத்தே
உயிர் மெய் எழுத்தாகும் அத்துடன் இது
ஓரு சார்பு எழுத்தாகும்.
அவையாவன
மெய் எழுத்து+உயிர் எழுத்து =சார்பு எழுத்து
ஆகும் .
அவையாவன
(1)மெய் எழுத்து -க்
உயிர் எழுத்துக்கள் -அ, ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,
ஜ,ஒ,ஓ,ஔ.
மெய்யெழுத்து + உயிரெழுத்து = சார்புஎழுத்து
க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
க் + ஈ = கீ
க் + உ = கு
க் + ஊ = கூ
க் + எ = கெ
க் + ஏ = கே
க் + ஜ = கை
க் + ஒ = கொ
க் + ஓ = கோ
க் + ஔ = கௌ
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.