கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 2 மார்ச், 2010

சங்கீதம்-12

குறில்ஸ்வரம் ஓரு ஸ்வரத்தின் குறைந்த சுருதியை உடையது குறில்ஸ்வரம் என அழைக்கப்படுகிறது. அவையாவன - ஸ ரி க ம ஆகும் . நெடில்ஸ்வரம் ஓரு ஸ்வரத்தின் கூடிய சுருதியை உடையது நெடில்ஸ்வரம் என அழைக்கப்படுகிறது. அவையாவன - ஸா ரீ கா மா ஆகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.