கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 2 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம்-5 - 3

இல்வாழ்க்கை
(3)
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஜம்புலத்தார் ஓம்பல் தலை. 

கருத்து 
பிதிரர் ,கடவுள்,விருந்தினர்,சுற்றத்தார்,
தான் என்னும் ஜந்து வகையாரிடத்தும் 
செய்யப்படுகின்ற அறச் செயல்களைத் 
தவறாது செய்தல் சிறந்த அறமாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.