கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சிறுவர் பாடல்கள் -13

எங்கும் இருக்கும் ஆண்டவனே!
எம்மைக் காக்கும் இறையனே
அம்மா அப்பா ஆனவனே
அன்பு உள்ளம் கொண்டவனே
நன்றாய் உலகில் நான் வாழ
நல்ல கல்வி தந்திடுவாய்
உத்தமனாக நான் வாழ
இறைவா நீயும் அருள் செய்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.