(51 )ஒரு பானைச் சோற்றுக்கு
ஒரு சோறு பதம் .
(52)வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
(53)பாம்பின் கால் பாம்பறியும்
(54)எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதே
(55)ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில்
கண்ணாயிரு.
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.