கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 15 ஏப்ரல், 2010

சங்கீதம் வினாவிடை -5

(13)பல்லவி, அனுபல்லவி,சரணம் என்ற
      அங்கவித்தியாசம்ற உருப்படி எது ?
      (விடை -கீதம்)

(14)பக்தி உணர்வைக் கூடுதலாக
      வெளிப்படுத்து உருப்படி எது?
       (விடை -கீதம்)

(15)"சிவபெருமானே"என்ற கீதம்
       அமைந்துள்ள ராகம் எது?
       (விடை-மத்தியமாவதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.