கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 29 ஏப்ரல், 2010

பயனுள்ள குறிப்புக்கள் - 10

பப்படம்(அப்பளம்),வடகம் ஆகிய
வற்றை பொரிக்க முன்பு அதனை
பொரிக்க பயன்படும் கொதித்த
எண்ணையில் சிறிதளவு மஞ்சள்
தூளை தூவிக் கலந்த பின்பு
பொரித்தால் அவை நிறம் மணம்,
சுவையுடன் நன்றாக இருக்கும்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.