தொடர்ச்சி
அதன் பின்பு பூனையும் நரியும்
பல மணித்தியாலங்கள் மிக
மிக சந்தோஷமாக கதைத்து
விளையாடிக் கொண்டும்
இருந்தது அதன் பின்பு பூனை
நரியிடம் நான் இப்போது எனது
இருப்பிடத்திற்கு செல்லப்
போகிறேன் என்றது இதை கேட்ட
நரிக்கு மனதில் கவலை ஏற்பட்டது
அத்துடன் அது தனது மனதில்
இவ்வளவு நேரமாக நான் மிக
சந்தோசமாக இந்த சிங்கனுடன்
விளையாடிக்கொண்டிருந்தேன்
இனி இவர் தனது இருப்பிடம்
செல்லப்போகிறார் அதன் பின்பு
நான் இவரை பிரிந்து நாளை வரை
தனியாக இருக்கவேண்டும் என
நினைத்து கவலைப்பட்டது ,
தொடரும்
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.