கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

திருக்குறள் அதிகாரம் 8 -7

அன்புடைமை

(7)
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் .

கருத்து

எலும்பில்லாத உடலுடன் வாழுகின்ற
புழுவை வெயில் காய்ந்து வருவதைப்
போல அன்பு இல்லாத உடலை அறம்
வருத்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.