கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 22 மே, 2010

பொன்மொழிகள்-18

(1)கயவர் காலத்தை மதிப்பதில்லை
    ஆனால் காலம் அவர்களைத்
     தண்டிக்க தவறுவதில்லை

(2)அறிவு,ஆற்றல்,நன்னடத்தை
     ஆகியவற்றின் தரத்துக்கேற்பவே
     ஒருவனுக்கு மகிழ்ச்சிகரமான
      வாழ்க்கை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.