கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 2 மே, 2010

மருத்துவகுறிப்புகள் - 20

கால் ஆணி

சித்திரமூலம் அல்லது கொடிவேலி
வேர்ப்பட்டையை ஒரு புளியங்
கொட்டை அளவு எடுத்து அரைத்து
இரவு படுக்க போகும் முன்பு கால்
ஆணி மேல் பூசி வந்தால் மூன்று
நாட்களில் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.