கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 2 மே, 2010

சங்கீதம் வினாவிடை-23

(67)ஒரே சீரான அதிர்வுகளினால்
உருவாக்கப்படும் ஒலி எது?
(விடை - நாதம்)

(68)அருவருப்பை தரும் ஒலி எது?
(விடை - இரைச்சல்)

(69)காதுகளுக்கு இனிமையை தரும்
ஒலி எது?
(விடை - நாதம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.