கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 4 மே, 2010

மருத்துவகுறிப்புகள் - 21

கால்  ஆணி

சித்திரமூலம் (கொடிவேலி)அரைத்து
பூசும் போது சிலருக்கு அந்த
இடத்தில் புண் உண்டாகும் அப்படி
புண் ஏற்பட்டால் சிறிதளவு மஞ்சளை 
எடுத்து ஒரு தேக்கரண்டி விளக்
கெண்ணையில் குழைத்து புண்
ஏற்பட்ட இடத்தில் பூசினால் புண் 
மாறிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.