கால் ஆணி
சித்திரமூலம் (கொடிவேலி)அரைத்து
பூசும் போது சிலருக்கு அந்த
இடத்தில் புண் உண்டாகும் அப்படி
புண் ஏற்பட்டால் சிறிதளவு மஞ்சளை
எடுத்து ஒரு தேக்கரண்டி விளக்
கெண்ணையில் குழைத்து புண்
ஏற்பட்ட இடத்தில் பூசினால் புண்
மாறிவிடும்.
செவ்வாய், 4 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.