கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 4 மே, 2010

சங்கீதம் வினாவிடை-24

(70)மனிதனால் உணரப்படக்கூடிய நாதத்தை
      எப்படி அழைப்பார்கள்?
      (விடை - ஆகாதநாதம் என்று)

(71)யோகிகளால் உணரப்படக்கூடிய நாதத்தை
      எப்படி அழைப்பார்கள்?
       (விடை - அனாகதநாதம்)

(72)காற்று,நெருப்பு ஆகிய இரண்டும் சேர்வதினால்
      ஏற்படுவது என்ன?
      (விடை - நாதம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.