பக்கவிளைவு இல்லாத
பழச்சிகிச்சை - 8
வாழைப்பழம்
எல்லாக் காலங்களிலும் சகல
நாடுகளிலும் கிடைக்ககூடிய
பழம் வாழைப்பழமாகும்
இப்பழம் பல் வேறு நோய்
களுக்கு நிவாரணியாகவே
உள்ளது. அத்துடன் மலச்சிக்கல்
உள்ளவர்கள் இந்த வாழைப்
பழத்தை தினமும் இரவு
உணவுக்கு பின்பு சாப்பிட்டால்
மலர்சிக்கல் நீங்கும்.மன
அழுத்தம்,இரத்த அழுத்தம்
குடல் புண் ஆகிய நோய்கள்
மாறுவதிற்கு இவ் வாழைப்பழம்
மிக மிக நல்லது .
வியாழன், 6 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.