கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 8 மே, 2010

சங்கீதம் வினாவிடை-28

(82)செவியினால் உணரப்படுகின்ற
       நாதம் எது ?
      (விடை - சுருதி)

(83)இயற்கையாகவே ரசனையை
      கொடுக்கும் தொனி எது?
       (விடை - ஸ்வரம்)

(84)மொத்த ஸ்வரங்கள் எத்தனை?
      (விடை - 7 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.