கரட் , பீன்ஸ்(போஞ்சிக்காய் ),அவரைக்காய்
போன்ற காய்களில் கறி சமைக்கும் போது
அவை ஒவ்வொன்றிலும் ஒரு காயை
எடுத்து வைக்கவும் அதன் பின்பு வாரக்
கடைசியில் எடுத்து வைத்துள்ள எல்லா
காய்களையும் தேவையான அளவுகளில்
வெட்டவும் அதன் பின்பு வெட்டிய
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து
கறியை சமைக்கவும் இப்படி கறியை
சமைத்தால் பார்ப்பதிற்கு அழகாகவும்
அத்துடன் எல்லாவித சத்துக்களும்
எமக்கு ஒன்றாகவும் கிடைக்கும்
புதன், 12 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.