கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 23 மே, 2010

பொன்மொழிகள்-19

(1)நீ மற்றவரை அவமானப்படுத்தினால்
     இறுதியில் உன்னை அறியாமலேயே
     உனக்கு அவமானம் வந்து சேரும்.

(2)ஆணவத்தால் எதையும் சாதிக்க
    முடியாது ஆனால் பொறுமை ,அன்பு,
    அஹிம்சை ,நேர்மை ஆகியவற்றால்
     சாதிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.