கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 23 மே, 2010

பழமொழிகள்- 23

(106)அழுத பிள்ளை பால் குடிக்கும் .

(107)ஆபத்தில் உதவுபவனே
        உண்மையான நண்பன்.

(108)வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

(109)கோயிலுக்கு செல்பவர்கள்
        அனைவரும் பக்தர்கள் அல்ல.

(110)எரிகின்ற நெருப்பில் எண்ணெய்
         ஊற்றாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.